படத்திற்காக 100 கிலோ எடையை ஏற்றும் பிரபல நடிகர்! தற்போது வரை எதனை கிலோ எடை ஏற்றியுள்ளார் தெரியுமா?

Published by
லீனா
  • படத்திற்காக 100 கிலோ எடையை ஏற்றும் பிரபல நடிகர்.
  • தற்போது வரை 20 கிலோ வரை உடல் எடையை ஏற்றியுள்ளார்.

இன்றைய திரையுலக பிரபலங்கள் அனைவருமே படத்தில் நடிப்பதற்காக, பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக சிலர் தங்களது உடல் அமைப்புகளையே மாற்றிக் கொள்கின்றனர். இந்நிலையில், தமிழில் சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.

தற்போது இவர் இயக்குனர் அனி சசி இயக்கத்தில் தெலுங்கில் புதிய படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்காக அசோக் செல்வன் 100 கிலோ வரை உடல் எடையை ஏற்ற இருக்கிறாராம். தற்போது வரை 20 கிலோ எடை அதிகரித்துள்ள இவர், மேலும் உடல் எடையை ஏற்றும் வெளியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago