சந்தானத்தின் புது பட டைட்டில் என்ன தெரியுமா?

Published by
கெளதம்
  • தமிழ் திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமானார் நடிகர் சந்தானம் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க ஆரமித்துவிட்டார்.
  • தற்போது இவர் நடித்த புது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

தற்போது சந்தானத்தின் அடுத்த படம் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்தின் டைட்டிலானது தற்போது வெளியாகியுள்ளது,இந்த படத்தின் டைட்டில் “பிஸ்கோத்” என வைக்கப்பட்டுள்ளது.இதை இந்த படத்தின் இயக்குனர் அறிவித்த நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தானம் தெரிவித்துள்ளார் .

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் மன்மதன் திரைப்படத்தில்  நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற திரைப்படங்கள்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கிய திரைப்படம் டகால்டி. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago