மெக்சிகோவில் கடந்த சில நாட்களாக பலத்த மலையுடன் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவில் பல இடங்களில் நர்தா புயல் வீசி வருகிறது. அங்குள்ள சினாலோ என்ற மாநிலத்தில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேறொரு சாய்ந்து விழுந்தது.
கடற்கரை மாநிலமான ஜலீஸ் கோவிலும் விவசாய நிலங்கள் மற்றும் மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதாரம் அடைந்தது. மேலும் ஒசாக்கா மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் பல் இடங்களில் நிலா சரிவு ஏற்பட்டது. மேலும் சினாலோ மாநிலத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தது.
இந்நிலையில் சிலர் விவசாய நிலத்தில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக வந்த தகவலை அடுத்து அவர்களை மீட்பு குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் மீட்டுள்ளார்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…