கொரோனா வைரசை கட்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தல், ஊரடங்கு என பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவும் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அதிபர் இவான் கியூரிக், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றும்போது கூறுகையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை கொலம்பியாவில் குடிமக்களாகிய நாம் அனைவரும் தடுப்பு முறைகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும், என்று கொலம்பியா அதிபர் அறிவித்தார்.
கொலம்பியாவில் இதுவரை 158 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…