காலையில் எழுந்த உடனே இதையெல்லாம் செய்தால் அதிக ஆபத்து ..!

Published by
murugan

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தூக்கம் வருவதில்லை அப்படி வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்து பலவிதமான பாதிப்புகளை  வாங்கிக் கொள்கின்றன.
Image result for மெயிலை திறப்பார்கள்
நம் நம்மில் பலர் காலையில் வேலைகளை இருட்டிலே செய்கிறோம். இதுபோன்று வேலையை இருட்டில் செய்தால் மெலட்டோனின் ஹார்மோன் வெளியிட்டு மேலும் தூக்கத்தை தரும் அத்துடன் நாள்முழுவதும் சோர்வையும் , அவசரத்தையும் தரும்.

அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பலருக்கு இந்த மோசமான பழக்கம் உள்ளது. காலையில் எழுந்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு மெயிலை திறப்பார்கள். அதில் வந்திருக்கும் மெயிலை ஒவ்வொன்றையும் பார்ப்பார்கள் இதுபோன்ற செய்தால் மனநிலை மாறி காலையிலே தலைவலி ஏற்படும்.

காலை எழுந்தவுடன் பல் விளக்காமல் பலர் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானக் கோளாறு ஏற்படும். மேலும் பற்சிதைவை ஏற்படுத்தும்.
இப்போது உள்ள பலருக்கும் இந்த பழக்கம் கண்டிப்பாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் அவர்களின் கை முதலில் செல்போனை தான் தேடும் இப்படித் தூங்கி எழுந்தவுடன் செல்போன் பயன்படுத்துவதால் கண் , மூளை , மனநிலை போன்றவை பாதிக்கும்.

நம்மில் பலர்  மொபைலில் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்ட  அலாரத்தை செட் செய்து வைத்திருப்பார்கள். இந்த காலை பழக்கத்தினால் நமக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் . குறிப்பாக உங்களது கனவுகளை அடைய விடாமல் செய்யுமாம். உங்கள் நிம்மதியும் கெடுத்துவிடும்.

மேலும் நீங்கள் காலையில் சாப்பிடும் உணவும் உங்களுக்கு பலவிதமான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் உடல்நல கோளாறு ஏற்பட தொடங்கும். அதற்காக காலை உணவை சாப்பிடாமல் இருக்க கூடாது.எனவே காலையில் சீக்கிரமாக எழுந்து ஒவ்வொரு வேளையும் ஒன்றின் பின் ஒன்றாக நிதானமாக செய்தாலே போதும் மேலே சொன்ன அனைத்து அனைத்தையும் கடைபிடித்து வந்தாலே உங்களுக்கு நிம்மதி சொந்தம்.

Published by
murugan

Recent Posts

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

21 minutes ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

23 minutes ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

2 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

2 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

3 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

3 hours ago