கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 456 ரூபாய் விலை உயர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 57 ரூபாய் விலை உயர்ந்து 3ஆயிரத்து 327 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு சவரன் தங்க நகை 26,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து 41.30 காசுக்கு விற்பனையாகிறது. தங்க விலையில் ஏற்பட்டு உயர்வு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…