இன்றைய (05/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Published by
murugan

மேஷம் :இன்று நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் பிரியமானவர்களிடம் தகவலை பரிமாறத் தவறுவீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இல்லை. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.

மிதுனம் : பொறுமையின்மை மற்றும் உறுதியின்மை காரணமாக நீங்கள் முன்னேற இயலாது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்படும்.

கடகம் : இன்று உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும். தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள்.

சிம்மம் : இன்றைய நாள் துடிப்பான நாளாக இருக்கும். சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி : உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.

துலாம் : இன்று மந்தமாக காணப்படும். இதனால் குழப்பமான மனநிலை காணப்படும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய நாளை அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள்.

தனுசு : இன்று கடினமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மகரம் : இன்று செய்யும் அனைத்து செயல்களை கையாள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதால் நம்பிக்கையுடன் இருக்கலாம்.

கும்பம் : இன்று உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது சிறந்தது.

மீனம் : மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதாரணமான அணுகுமுறை வேண்டும்.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago