பாகற்காயில் மாலை நேர ஸ்நாக்ஸான பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் இல்லையென்றால் நன்றாக இருக்காது .அந்த வகையில் இன்று மாலை நேர ஸ்நாக்ஸ் என்னவென்றால் பாகற்காய் சிப்ஸ் தான் .அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பாகற்காயில் உள்ள கசப்பை மாற்றுவதற்காக அதனை வட்ட வட்டமாக முதலில் நறுக்கி வைக்கவும்.அதன் பின் நறுக்கி வைத்துள்ள பாகற்காயில் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும் . அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு ஊற வைத்த பாகற்காயை நன்கு தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.அதன் பின் பாகற்காயில் உள்ள நீர் போகும் அளவிற்கு வடிகட்ட வேண்டும்.
அதன்பின் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீரை வடிகட்டிய பாகற்காயுடன் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
பின் ஒரு கடாயை எடுத்து அதனை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின்னர் பிசைந்து வைத்துள்ள பாகற்காயை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.தற்போது சுவையான மொரு மொருவான பாகற்காய் சிப்ஸ் தயார் .
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…