பெண்கள் முக அழகை எவ்வாறு விரும்புகிறார்களோ அதே போல தலை முடியும் அடர்த்தியாக வளர வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்கான ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் தேங்காய் எண்ணை ஒரு லிட்டரையும் கால் லிட்டர் விளக்கெண்ணெயையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் வசம்பு பொடி, கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை பொடி மருதாணி பொடி ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு காட்டன் துணியில் இவை அனைத்தையும் தனி தனியாக கட்டி விடவும்.
பின் இந்த தனித்தனியாக கட்டப்பட்ட பொட்டலங்களை தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலவையில் சேர்த்து ஒரு வாரம் கழித்து எடுத்து பயன்படுத்தவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தும் பொழுது அதில் இரண்டு சொட்டு அரிமா ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பின் மிதமாக சூடுபடுத்தி தலையில் பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி வர முடி அடர்த்தியாக வளர்வதுடன் முடி உதிர்வு நின்று விடும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…