தலை முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை!

Published by
Rebekal

பெண்கள் முக அழகை எவ்வாறு விரும்புகிறார்களோ அதே போல தலை முடியும் அடர்த்தியாக வளர வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்கான ஒரு எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணை – ஒரு லிட்டர்
  • விளக்கெண்ணைய் – கால் லிட்டர்
  • வசம்பு பொடி – 5 கிராம்
  • கரிசலாங்கண்ணி பொடி – 5 கிராம்
  • நெல்லிக்காய் பொடி – 5 கிராம்
  • கருவேப்பிலை பொடி – 5 கிராம்
  • மருதாணி பொடி – 5 கிராம்
  • அரோமா ஆயில் – 2 சொட்டு
  • காட்டன் துணி

செய்முறை

முதலில் தேங்காய் எண்ணை ஒரு லிட்டரையும் கால் லிட்டர் விளக்கெண்ணெயையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். அதன்பின் வசம்பு பொடி, கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலை பொடி மருதாணி பொடி ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு காட்டன் துணியில் இவை அனைத்தையும் தனி தனியாக கட்டி விடவும்.

பின் இந்த தனித்தனியாக கட்டப்பட்ட பொட்டலங்களை தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலவையில் சேர்த்து ஒரு வாரம் கழித்து எடுத்து பயன்படுத்தவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தும் பொழுது அதில் இரண்டு சொட்டு அரிமா ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பின் மிதமாக சூடுபடுத்தி தலையில் பெரிய பல் உள்ள சீப் வைத்து சீவி வர முடி அடர்த்தியாக வளர்வதுடன் முடி உதிர்வு நின்று விடும்.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago