நாம் காலையில் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எதாவது உணவினை செய்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து ஒருமணி நேரம் கழித்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவேண்டும்.வந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைதல் ஒட்டாமல் வரவேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…