நம் அன்றாட பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இணையத்தளம் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. நாம் முன்பின் தெரியாத ஒரு இடத்தில் சிக்கிகொண்டால், நமது இருப்பிடத்தை நமது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில் நாம் இணையதள வசதி இல்லாமலே, நமது இருப்பிடத்தை SMS மூலம் நம்மால் பகிர முடியும்.
எஸ்எம்எஸ் மூலம் லொகேஷனை எப்படி பகிர்வது:
1. முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “ஆண்ட்ராய்டு மெசேஜ்” என்ற செயலியை பதிவிறக்க வேண்டும்.2. அதன்பின் இந்த செயலி உள்ளே சென்று தேவையான பெர்மிஷனை வழங்க வேண்டும்.
3. இதனை டிபால்ட் சேயலியாக மாற்ற வேண்டும்
4. செயலிக்கு உள்ளே சென்று ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
5. அதன்பின், உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
6. அதில் உள்ள சாட் விண்டோவில் + பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
7. அடுத்தது உங்கள் மொபைல் திரையில், ஷேர் டிஸ்கஷன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் இருக்குமிடத்தை உங்கள் நண்பர் அல்லது உங்களின் உறவினர் sms மூலமாக காண்பார்கள். இதற்க்கு அவர்கள் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்க வேண்டும்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…