மனைவி விவாகரத்து விண்ணப்பித்தவுடன் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த கணவன் !

Published by
Priya

ரஷ்யாவில் சரதோவ்  நகரில் வசித்து வருபவர் ரோமன் மின்காய்லொவ் -ஜெரினா தம்பதிகள். இவர்களுக்கு சோபியா என்ற 4 வயது பெண்குழந்தையும் ,ஆர்யோம் எனும் ஆண்குழந்தையும் இருகிறது.
இந்நிலையில் ரோமன் இரயில்வேயில் வெளியே பார்த்து வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பதாக ரோமனுக்கு சந்தேகம் வந்துள்ளது.இதனால் மனைவி ஜெரினா உடனே சென்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
அவர் விவகாரத்திற்கு விண்ணப்பித்த அடுத்த நொடியே மாடியில் பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் குதிக்க போவதாக கூறி வீடியோ காலில் கூறியுள்ளார்.இதனை அறிந்த மனைவி உடனே பதட்டத்துடன் வீட்டிற்கு விரைந்தார்.அவர் வருவதற்கு ரோமன் இரண்டு குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரோமனும் , குழந்தை ஆர்யோம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடி வந்த அவரது மகள் சோபியாவை மருத்துவமனையில் சேர்த்த போது அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

Published by
Priya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago