கர்ப்பிணி பெண்கள் இதை செய்தால் போதும் – வலி இல்லா வாழ்வு வாழலாம்!

Published by
Rebekal

கர்ப்பிணிகள் தங்களது உடல் எடைகள் மற்றும் உடல் அழகில் காணக்கூடிய மாற்றங்கள் மட்டுமே வெளிப்படையானது.  ஆனால், உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. அதில் சில வலிகள் தடுக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வழி குறித்து அறிவோம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த

கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் முடிவடைந்ததுமே அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர் வாந்தி மற்றும் தலை சுற்றல் ஆகியவை காணப்படும். இந்த வாந்தியை நிறுத்த, லவங்க பொடியை நீரில் கரைத்து அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பருகி வந்தால் சரியாகும்.

கர்ப்பப்பை வலிமை பெற

கர்ப்பப் பை வீக்காக இருந்தால் குழந்தையை சுகமாக பெற்றெடுக்க முடியாது. எனவே கர்ப்பகாலத்தில் வலி நீங்கி கர்ப்பப்பை பலப்பட வேண்டும். வெட்சி எனும் பூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை பலப்பட்டு வலி நீங்கும்.

கர்ப்பகால கை கால் வீக்கத்தை குறைக்க

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு குறிப்பிட்ட மாதம் தாண்டியதும் கை மற்றும் கால், முகம் ஆகியவை வீங்குவது வழக்கம் இதை தடுக்க வேண்டுமானால், நெல்லிக்காய் முருங்கைக்காய் முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து வீக்கத்தை குறைக்கும்.

 

Published by
Rebekal

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

36 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

4 hours ago