பாடகர் எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர வேண்டும் என இளையராஜா ஒரு வீடியோ பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். ‘பாலு நீ சீக்கிரம் வா’ என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் மீண்டு வர உருக்கமாக பேசியுள்ளார். ‘பாலு நீ சீக்கிரம் வா’ என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. ‘நம்முடன் சண்டை இருந்தாலும் சண்டை இல்லாவிட்டாலும் நமது நட்பு தொடரும்.’ என இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…