இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் பதிவிட்டதாவது:
யோகா என்பது உடல் மற்றும் மனம், செயல் மற்றும் சிந்தனை மற்றும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருவி. பிரதமரின் முயற்சி யோகாவை உலகளவில் ஏற்றுக்கொள்ள வழிவகுத்து உள்ளது, இது முழு மனிதகுலத்திற்கும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அருமையான பரிசு என்று பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…