2018ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தில் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடிப் படமாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இப்படத்தில் புதுமுக நடிகர்களால் எடுக்கப்படும் மற்றும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறவிப்புகள் தீபாவளிக்கு பிறகு வெளிவரும் என்றார். இந்த இரண்டாம் பாகம் 2020 கோடை விடுமுறை அன்று வெளிவரும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…