இந்தியர்களின் வாட்சப்களை குறிவைக்கும் இஸ்ரேல்…!

Published by
Surya

ஸ்பை வேர்களை வைத்து, கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுவரும் NSO குரூப், தற்பொழுது இந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்து வந்ததாக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு பதிவிட்டது. இதில் இந்தியா உட்பட, பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் ஸ்மார்ட்போன்களில் இவர்கள் உளவிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யார் யாரெல்லாம் உளவு பார்க்கப் பட்டார்கள் எத்தனை பேர் போன்ற விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த ஸ்பைவேரை மிஸ்டு கால் மூலம் தனிநபரின் ஸ்மார்ட்போனில் பரபரபடுவதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸ் மூலம் ஒரு தனி நபரின் போன் மூலம் அவருக்கு தெரியாமலேயே அவரின் தொலைபேசியில் உள்ள கடவுச்சொல், கண்டாக், வீடியோ, புகைப்படம், மெசேஜஸ் போன்ற அனைத்து விவரங்களையும் அணுகி விட முடியும். மேலும் அவருக்கே தெரியாமல் அவரது மொபைலில் கேமரா ஆன் செய்து அவர் என்ன செய்கிறார் என்பதையும் இத்தகைய ஸ்பைவேர் மூலம் நம்மால் கணிக்க இயலும்.

Published by
Surya

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

7 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago