ஸ்பை வேர்களை வைத்து, கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுவரும் NSO குரூப், தற்பொழுது இந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்து வந்ததாக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு பதிவிட்டது. இதில் இந்தியா உட்பட, பல உலக நாடுகளை சேர்ந்தவர்களின் ஸ்மார்ட்போன்களில் இவர்கள் உளவிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யார் யாரெல்லாம் உளவு பார்க்கப் பட்டார்கள் எத்தனை பேர் போன்ற விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த ஸ்பைவேரை மிஸ்டு கால் மூலம் தனிநபரின் ஸ்மார்ட்போனில் பரபரபடுவதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸ் மூலம் ஒரு தனி நபரின் போன் மூலம் அவருக்கு தெரியாமலேயே அவரின் தொலைபேசியில் உள்ள கடவுச்சொல், கண்டாக், வீடியோ, புகைப்படம், மெசேஜஸ் போன்ற அனைத்து விவரங்களையும் அணுகி விட முடியும். மேலும் அவருக்கே தெரியாமல் அவரது மொபைலில் கேமரா ஆன் செய்து அவர் என்ன செய்கிறார் என்பதையும் இத்தகைய ஸ்பைவேர் மூலம் நம்மால் கணிக்க இயலும்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…