பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே என்று நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அளவிற்கு வேலை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது . பணிக்கு சென்று தினசரி சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துபவர்கள் தற்போது பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பலருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். ஆனாலும் சிலர் பட்டினியால் வாடி வருகின்றனர். பல மாநிலங்களில் சாப்பாடு இல்லாமல் உயிரை கூட மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கருத்தான டுவிட் ஒன்னற பகிர்ந்துள்ளார். அதில் பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவிற்கு பலர் கமென்ட் செய்து வருவதோடு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…