சுரங்க தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்.
ஆப்பிரிக்க தேசத்தின் ஒரு சிறிய வடக்கு பகுதியில் மட்டுமே தான்சானைட் ரத்தினக் கல் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான்சானைட் சுரங்கங்களில் ஒன்றில் பணிபுரியும் சானினியு லைசர், ஒரு வாழ்வாதார சுரங்கத் தொழிலாளி ஆவார். இவர் இரண்டு பெரிய டான்சானைட் ரத்தினக் கற்களைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனை கண்டுபிடித்ததாக, அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ரத்தினக் கற்களுக்காக 25 கோடி ரூபாய் காசோலையை வழங்கியுள்ளது. இந்த இரண்டு இரத்தின கற்களும் கருநீலம் நிறத்தில் காணப்படும். முதல் ரத்தினத்தின் எடை 9.27 கிலோ, இரண்டாவது எடை 5.103 கிலோ என்று சுரங்க அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…