உலகநாயகன் விசிறிகளாகவே மாறிப்போன ஜெயம் ரவி & கார்த்தி! என்ன செய்தார்கள் தெரியுமா?!

Published by
மணிகண்டன்

உலக நாயகன் கமல்ஹாசன் இம்மாதம் 7ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கமலின் 60ஆண்டுகால திரையுலக பயணத்தை பாராட்டும் வகையில் சென்னையில் பிரமாண்ட கலை விழா நடைபெற்றது.
இதில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி என பலர் கலந்து கொண்டனர்.
அதில் மேடையில் பேசிய நடிகர் ஜெயம் ரவி கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் வரும் தீம் பாடலுக்கு நடனம் ஆடி தனது ஆதர்ச நாயகனை சந்தோசப்படுத்தினார். அடுத்து நடிகர் கார்த்தி மேடையில்,  கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் திரைப்படத்தில்  வரும் கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா என கமல் பாடும் ராகத்தில் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

41 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago