3 வேடங்களில் நடிக்கும் காஞ்சனா பட நடிகை.!

Published by
பால முருகன்

நடிகை ராய்லட்சுமி சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இயக்குனர் வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகை ராய் லட்சுமி புதியதாக நடித்திருக்கும் திரைப்படம் சிண்ட்ரெல்லா மேலும் இந்த திரைப்படம் மாயாஜாலம் மற்றும் மர்மங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.  இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தது  என்பது குறிப்பிடதக்கது .மேலும் இந்த திரைப்படத்தில் ராய் லட்சுமிக்குக்கு  மூன்று வேடங்கள் தேவதை போன்ற அழகான தோற்றம் கொண்ட பெண், மியூசிக் பாண்டு வாத்திய சேர்ந்த பெண் மற்றும் துளசி என்ற வீட்டை வேலை செய்யும் பெண் . என மூன்று வேடங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் இந்த  சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் ராய் லட்சுமிக்கு ஜோடியாக வெளிநாட்டுக்காரர் ஒருவர் நடித்துள்ளார். மேலும் இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சென்னையில் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது மேலும் படத்தை கோவை சுப்பையா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பால முருகன்

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

4 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

26 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

58 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

1 hour ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago