கைதி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கார்த்தி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
இபபடம் ஷூட்டிங் வேலைகள் முடிந்து டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்து உள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறுகையில், ‘ இப்படத்தின் கதையினை பாலிவுட் இயக்குனர் ரென்சீல் டி சில்வா இயக்கிய ஆவணப்படம் ஒன்றை மையமாக வைத்து தம்பி படத்தின் கதை எழுதினேன் என கூறினார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…