ஜப்பான் நாட்டின் அட்டாமி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், 80 பேரை காணவில்லை.
ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தின் தென்மேற்கில் 100 கி.மீ. தொலைவில் அட்டாமி என்ற கடலோர நகரம் உள்ளது. இந்த இடத்தில் 215 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜப்பான் நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு அபாயம் குறித்தும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனையடுத்து, அட்டாமி நகரத்தை ஒட்டி இருந்த மலையடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகளையும், அங்கிருந்த கார் போன்ற வாகனங்களையும் அடித்து சென்றது.
அதில் பலர் சிக்கிக்கொண்டனர். இதில் காணாமல் சென்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் களமிறங்கினர். இதுவரை இந்த நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22 பேரை மீட்டுள்ளனர். 80 பேர் காணாமல் போய் உள்ளனர். தற்போது இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…