அனைத்தும் போலி கணக்குகள் – லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

Published by
Rebekal

தமிழ் திரையுலகில் மாநகரம் எனும் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற படத்தை இயக்கியதால் பிரபலமாகிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவரின் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருப்பதால் ரிலீசுக்கு பின்தங்கி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், படம் தயாராக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் இருப்பது போன்று சிலர் போலியான கணக்குகளை தொடங்கி உபயோகித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ட்விட்டர் கணக்கு மட்டுமே வைத்திருக்கிறேன். மற்றது அனைத்தும் போலி கணக்குகள் என்று பதிவு செய்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago