மௌன குரு படம் மூலம் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார். அதன் பிறகு சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யாவை வைத்து மகாமுனி படம் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதுகில் கத்தி குத்தப்பட்டதுடன் ஆர்யா அவரது நண்பரும் டாக்டருமான காளி வெங்கட்டை சந்திக்க செல்கிறார். அவர் ஆபரேஷன் செய்யவேண்டும் 8 ஆயிரம் கொடு என்கிறார். மயக்கமருந்து வேண்டாம் 1000 ரூபாய் தருகிறேன் அப்படியே எடுத்துவிடு என சொலவ்து போல காட்சி அமைந்துள்ளது.
இந்த ப்ரோமோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளாது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. இதே தேதியில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…