வெனிசுலா நாட்டில் விநோதமான மனித முக வடிவத்துடன் ஒரு பன்றிக்குட்டி பிறந்துள்ள நிகழ்வானது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மக்கள் திரண்டு இந்த பன்றிக்குட்டியை பார்த்து வருகின்றனர்.
வெனிசுலா நாட்டில் கரோரா என்கிற பகுதியில் பிறந்த இந்த பன்றிக் குட்டிக்கு மனிதர்களைப் போலவே கண்களும், முடியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இதனை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…