காக்கும் கடவுள் என்று அழைக்கபடுபவர் விஷ்ணு பரமாத்மா இவர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறி மார்கழி மாதத்திற்கு சிறப்பினை அளித்தவர்.மார்கழி மாதம் ஆன்மீக ரீதியில் மிகவும் புனிதம் மிகுந்த ஒரு மாதமும் மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்வதையே குறிக்கோளாக கொண்டது.
இந்த மாதத்தில் அதிகமாக கன்னிப்பெண்கள் நோன்பு வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.இதனை தொடங்கி வைத்தவர் அந்த சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாக அருட்ளாட்சி தரும் ஆண்டாள் தான் திருமாலை எண்ணி மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வழிபட்டு இறைவனை மணந்ததாக புராணங்கள் கூறுகின்றது.
ஒரு சிலருக்கு நீண்ட காலமாக கல்யாணம் முடியமால் இருக்கும் மற்றும் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும் கல்யாணத்தில் தடையும்,பிரச்சணையும் உருவாக்கும்.இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஆண்டாளின் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றினை விரதம் இருந்து பாடி வழிபட வேண்டும்.அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று நடராஜர் வழிபாட்டினை மேற்கொள்வது இனிய வாழ்க்கைத் துணை கிடைக்கும்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…