மாஸ்டர் பட நாயகி ஹேப்பி.! காரணம் என்ன தெரியுமா.!

Published by
Ragi

தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தவர் தான் மாளவிகா மோகனன்.  கடந்தாண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவர்கள் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  இதில் அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. நடித்த இரண்டு படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு காரணம் இவரது கவர்ச்சியான போட்டோஷூட் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

சமீபத்தில் ஊரடங்கு காரணமாக லண்டனில் தனது சகோதரர் ஊருக்கு வர இயலாமல்  தனியாக இருப்பதாகவும், தேவையான பொருட்கள் கூட வாங்க இயலாமல் கஷ்டப்படுவதாகவும், அதனால் தான் கவலையில் உள்ளாகியுள்ளதாகவும் கூறி மாளவிகா மோகனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்போது ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு விமான சேவைகள் இயங்கியதை அடுத்து சகோதரர் இந்தியா வந்தடைந்ததாகவும், ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது படி, அவர் ஓட்டலில் தங்கியுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரர் பத்திரமாக ஊருக்கு திரும்பியது தனக்கு நிம்மதியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

38 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago