கொரோனாவால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! காரணம் என்ன?

Published by
லீனா

முதலில்  கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த  நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர்  கூறியுள்ளனர். 

 சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. 

இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள்  கை கழுவும் பழக்கத்தை கடைபிடிப்பதில்லை. அவர்கள் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதாலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு கால தாமாதம் செய்வதையும் காரணமாக கூறுகின்றனர்.

ஆனால், இந்த காரணங்களை தாண்டி, அபாயங்களை மேற்கொள்ள ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்க்கு உதாரணம் என்னவென்றால், உலகில் 100 வயதையும் தாண்டி வாழும் பெண்களில் 80% பேர் பெண்கள் தான். இதற்க்கு காரணம், பெண்களில் குரோமோஸோம்களில் தான் இவர்களின் பலம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பெண்களின் குரோமோசோம்களில் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ஆண்களின் குரோமோசோம்களில் ஒரு x குரோமோசோம்கள் தான்  உள்ளது.இந்த குரோமோசோம்கள் தான்,  மனிதர்களின் மூளை வளர்ச்சி பராமரிக்கிறது.  மேலும், இது தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது. 

 பெண்களிடம்  காணப்படும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆண்களிடம் காணப்படும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு திறனை தடுக்கிறது என ஆய்வாளர்கள்  கூறியுள்ளனர். 

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago