முதலில் கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர் கூறியுள்ளனர்.
சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள் கை கழுவும் பழக்கத்தை கடைபிடிப்பதில்லை. அவர்கள் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதாலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு கால தாமாதம் செய்வதையும் காரணமாக கூறுகின்றனர்.
ஆனால், இந்த காரணங்களை தாண்டி, அபாயங்களை மேற்கொள்ள ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்க்கு உதாரணம் என்னவென்றால், உலகில் 100 வயதையும் தாண்டி வாழும் பெண்களில் 80% பேர் பெண்கள் தான். இதற்க்கு காரணம், பெண்களில் குரோமோஸோம்களில் தான் இவர்களின் பலம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெண்களின் குரோமோசோம்களில் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ஆண்களின் குரோமோசோம்களில் ஒரு x குரோமோசோம்கள் தான் உள்ளது.இந்த குரோமோசோம்கள் தான், மனிதர்களின் மூளை வளர்ச்சி பராமரிக்கிறது. மேலும், இது தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது.
பெண்களிடம் காணப்படும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆண்களிடம் காணப்படும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு திறனை தடுக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…