பாகிஸ்தானில் பருவகாலம் மழையால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என என்.டி.எம்.ஏ. தெரிவித்துள்ளது
பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 239 பேர் காயமடைந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பாக்கிஸ்தான் வருடாந்திர பருவமழை தொடர்பான சம்பவங்களை சமாளிக்க போராடுகிறது. இதனால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது. தற்போது, இந்த பருவமழை ஜூன் மற்றும் ஜூலை முதல் செப்டம்பர் வரை நீட்டிக்கிறது. இதற்கிடையில், நாட்டில் கொரோனோ வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கும் நேரத்தில் மழைக்காலம் பாகிஸ்தானை வீழ்த்தி வருகிறது.
இந்த வருடம் பெய்த பருவமழை மழையால் 310 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 135 ஆண்கள், 107 குழந்தைகள் மற்றும் 70 பெண்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…