உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைத்து அதனை சூரியன் முன் படைத்தது இயற்கைக்கு நன்றி செலுத்துவார்கள்.
அப்படி சமைத்து வைத்த பானையில் மஞ்சள் கொத்தை கட்டும் வழக்கம் காலம் காலமாக உள்ளது. அது எதற்கென்றால், நிலத்தில் இருந்து எடுத்த காய்கறிகளினால் சமைத்த உணவில் ஏதேனும் நச்சு இருந்தால், அதனை நீக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. உணவின் வாசம் மஞ்சள் கலந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை நீங்கி நல்ல உணவாக இயற்கைக்கு படைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் செய்ய கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்பும் பல அறிவியல் காரணம் கண்டிப்பாக இருக்கும்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…