இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், அனைவருக்குமே ரசிகர்கள் உள்ளர்னர். அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முக முடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரை சந்திப்பதற்காக பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் பூஜா ஹெக்டேவை சந்திப்பதற்காக மும்பை சென்ற அவர், தங்குவதற்கு இடம் இல்லாமல் சாலையிலேயே தங்கியுள்ளார். 5 நாட்கள் சாலையில் தங்கியிருந்த இவரை பூஜா சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாம, இது போல் செய்ய வேண்டாம். ரசிகர்கள் இவ்வாறு செய்வது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…