மீண்டும் சல்மான்கானை இயக்க உள்ள பிரபு தேவா! லிஸ்டில் இருக்கும் தமிழ் படங்கள் எப்போது ரிலீஸ் ஆகுமோ?!

Published by
மணிகண்டன்

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இந்திய அளவில் நம்பகத்தகுந்த கமர்சியல் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் தமிழில் போக்கிரி, வில்லு, வெடி போன்ற படங்களையும், ஹிந்தியில் வாண்ட்டட், ரவுடி ரத்தோர், சிங் இஸ் பிலிங் ஆகிய படங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் தனது இயக்கத்தினை தொடங்கி உள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானை ஹீரோவாக வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20 வெளியாக உள்ளது. தமிழிலும் இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
மீண்டும் சல்மான் கானிடம் பிரபுதேவா ஒரு கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம். அதனால் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தினை இயக்க உள்ளாராம்.
இதனால் அவர் நடிப்பில் தமிழில் பாதியில் இருக்கும் யங் மங் சங், பொன்மாணிக்கவேல், தேள் ஆகிய படங்கள் எப்போது தயாராகி வெளியாகும் என படக்குழு யோசித்து வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago