சீனாவில் நாய் , பூனை இறைச்சி சாப்பிட தடை ..!

Published by
Venu
  • நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் ,   உண்பதற்கும்  தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம்  அரசுக்கு கோரிக்கை வைத்தது.
  • இதனை ஏற்ற சீன அரசு  நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.

சீனாவில் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது.

இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கொவிட் 19  வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.இந்த கொவிட் 19 வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகம் அடைகின்றனர்.இதையெடுத்து உகான் நகரில்  பாம்பு, பூனை , வௌவால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உகானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் இங்கு கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக பயப்படுகின்றனர்.இதன் காரணமாக நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் , இறைச்சியாக  உண்பதற்கும்  தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம்  அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளது.

இதனை ஏற்ற சீன அரசு  நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பன்றி , முயல், மீன், கோழி,  கடல் உணவுகள் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகள் மக்கள் உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுவரை கொவிட் 19 வைரசால்  2800 மேற்பட்டோர்  பேர் உயிர் இழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

3 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

4 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

5 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago