தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக கருதப்படும் ரஜினியும் கமலும் இன்று கமலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருந்தனர்.
இதில் பேசிய கமல், ரஜினி பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள் ஷூட்டிங்கின் போது ஒரு மரத்தடியில் தங்கள் பாதைகளை பிரித்து கொண்டோம். அதன் படி தற்போது வரை பயணித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு விலகி விடுவதாக ரஜினி,தன்னிடம் கூறியதாக கமலே மேடையில் குறிப்பிட்டர். பின்னர் கமல், ரஜினியிடம், இந்த இருமுனை போட்டியை ஆரம்பித்துவிட்டு இப்போது சென்றால் என்னையும் ரசிகர்கள் துரத்தி விடுவார்கள். என கூறி, ரஜினியை தொடர்ந்து நடிக்க அழைத்தேன். என கமல் மேடையில் குறிப்பிட்டார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…