ரஜினி நீங்கள் அரசியலில் நுழையக்கூடாது-அமிதாப்பின் அறிவுரையும்- ரஜினியின் அல்டிமேட் பதிலும்..!

Published by
kavitha
  • அரசியலில் நுழைய கூடாது அறிவுரைக் கூறிய அமிதாப்
  • அமிதாப் கூறிய அறிவுரைகளில் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது அரசியல் குறித்து ரஜினி  சூசக பேச்சு

நடிகர் ரஜினி- AR முருகதாஸ் கூட்டணீயில் உருவாகியுள்ள படம் தர்பார் ரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடிகர் அமிதாப்பச்சன்  எனக்கு  மூன்று அறிவுரைகளை வழங்கினார்.ஆனால் அதில் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது  என்று கூறினார்.

அமிதாப் ரஜினிக்கு வழங்கிய என்ன அந்த மூன்று அறிவுறை என்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிசியாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது என்பதாகும்.

தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அமிதாப்பச்சனின் முதல் இரண்டு அறிவுறைகளை மட்டுமே என்னால் கடைபிடிக்க முடிந்தது.ஆனால் அரசியலில் நுழையக்கூடாது என்ற அறிவுரையை கடைபிடிக்க முடியவில்லை  என்று  ரஜினி கூறினார்.

இந்த பதிலை அரசியல் நோக்கர்கள் ரஜினி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நான் அரசியலில் ஏற்கனவே நுழைந்து விட்டேன் என்று சூசகமாக கூறுவது போல கூறியுள்ளார் என்று தங்களது பார்வையை விரிக்கின்றனர்.

Published by
kavitha

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago