சசிகலா தொடர்பான வசனத்தை நீக்க தயார் -தர்பார் படக்குழு அறிவிப்பு.!

Published by
murugan
  • ரஜினி நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தில் சசிகலா மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்த வசனத்தை நீக்க தயார் லைகா நிறுவனம் கூறியுள்ளது.
  • தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையிலோ, எந்த நபரையும் புண்படுத்தும் வகையிலோ வசனம் எழுதப்படவில்லை கூறியுள்ளது.

ரஜினி நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தில் சசிகலா மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்த வசனத்தை நீக்க தயார் லைகா நிறுவனம் கூறியுள்ளது. தர்பார் திரைப்படத்தில் “காசு இருந்தால் ஜெயிலில் ஷாப்பிங் போகலாம்” என்ற வசனம் தர்பார் படத்தில் இடம்பெற்று இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதை அடுத்து  லைகா நிறுவனம் இது குறித்து கூறுகையில் , தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையிலோ, எந்த நபரையும் புண்படுத்தும் வகையிலோ வசனம் எழுதப்படவில்லை எனவும் ,சில வார்த்தைகளை சிலரது மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அது நீக்கப்படும் என கூறியுள்ளது.

இந்நிலையில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சை வசனத்தை தர்பார் திரைப்படத்தில் இருந்து நீக்க தயார் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

48 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago