இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது – திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே

Published by
லீனா

இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது.

இந்தியா திபெத் சீனா உலகளாவிய அமைதியை ஒருங்கிணைக்கிறது” என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்  திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்தால் சீனா தனியாக இருக்கும் என்றும் உலகத் தலைமையால் இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும், எந்தவொரு போரும் தொடங்கினால் சீனா தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பஞ்சீல் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒருபோதும் வன்முறை மோதல்கள் இருக்காது என்றும், எல்லை ஆக்கிரமிக்கப்படாது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் சீனா அனைத்து ஒப்பந்தங்களையும் உடைத்துவிட்டது. எனவே, சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால் உலகளாவிய தலைமை இந்தியாவை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா தலாய் லாமாவை மோசமாக நடத்தியது. இதனால், 80 ஆயிரம் திபெத்தியர்கள் தப்பி ஓட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். எங்களுக்கு தங்குமிடம் கொடுத்து, எங்கள் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க உதவிய இந்தியர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிராந்தரமானது என்று சங்கே கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

3 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

8 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

9 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

9 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

12 hours ago