மூன்றாவது கணவருடன் ரொமான்ஸை அள்ளும் வனிதா.! மீண்டும் லிப்லாக் புகைப்படம்.! விளாசும் நெட்டிசன்கள்.!

Published by
Ragi

மூன்றாவது கணவருடன் லிப்லாக் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் வனிதாவின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடினர். பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது தவறு என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னை விளாசியவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் படுக்கை அறையில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இதை போன்ற புகைப்படங்களை தயவு செய்து பகிராதீர்கள் என்றும், உங்களது மகள்களின் வாழ்க்கையை குறித்து நினைத்தாவது இது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்யாதீர்கள் என்றும், பலர் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

41 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago