தங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்க ,பிரிட்டன் , ஜெர்மனி, ஜப்பான், தைவான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ளனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமான ரஷ்யா தங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்த மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் உள்ள இயற்கை எரிவாயு , உணவுப்பொருள்கள் மற்றும் உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருள்களை மேற்கத்திய நாடுகள் நம்பியுள்ளது. எங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகள் கடுமையான விளைவுகளை கொடுக்க வேண்டும் என ரஷ்யா அதிபர் முன்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…