பாகுபலியை மிஞ்சிய சாஹோ! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளதா?!

Published by
மணிகண்டன்

பாகுபலியின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில்  நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சாஹோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லராக படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது.

இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 550 தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளது. இதற்கு முன்னர் பாகுபலி 2 படம் 525 தியேட்டர்களில் ரிலீசானது. வேற்றுமொழி திரைப்படத்திற்கான அதிக தியேட்டர்களின் எண்ணிக்கை இதுவாகும். தற்போது அந்த சாதனையை பிரபாஸின் சாஹோ திரைப்படம் முடறியடித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago