10 கோடி பிரமாண்ட செட்டில் ஆட்டம் போட்டு வரும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.!

Published by
மணிகண்டன்
  • சரவணன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.
  • இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை அமைத்து உள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது சொந்த நிறுவன விளம்பரகளில்  நடித்து வந்தார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாடல் அழகி கீத்திகா திவாரி நடித்து வருகிறார் . இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.

Image

பிரபு, நாசர், விவேக், மயில்சாமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் காட்சிக்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த பாடல் கட்சிக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டி உள்ளனர்.இதையடுத்து அந்த பிரமாண்ட செட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago