இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி என்ற பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் இந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலாவெசி என்ற பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான இந்த நிலநடுக்கம் 59 கி.மீ தூரத்தில் 10 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதி மக்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தின் பொழுது கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.
ஆனால், கட்டிடங்கள் எதுவும் இடிந்து விழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு முன்னரே காலை 10 மணியளவில் சுலாவெசியின் மத்திய பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு 5.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…