ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பாலியல் தொழிலாளிகள்.!

Published by
murugan

கொரோனா வைரஸ் தற்போது ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாமானிய மக்களின் வாழ்வாதரம்  பாதிக்கப்பட்டுள்ளதுள்ளது.

அதுமட்டுமல்லமால், பாலியல் தொழில் ஈடுபடுவோர் வாழ்க்கையையும் ஊரடங்கு புரட்டி போட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக ஆப்பிரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து,  எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பாலியல் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ருவாண்டாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தனது வாடிக்கையாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனால், உணவு வாங்குவதற்கு தன்னிடம் பணம் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். உணவு சாப்பிடமால் எச்.ஐ.விக்கு மருந்து எடுக்கும் போது உடல் பலவீனம் மற்றும் குமட்டலைக் கொண்டு வரக்கூடும் என கூறினார். மேலும், மருந்து எடுத்துக் கொள்ளாதபோது அது ஆபத்தானது என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார்.

உலகில் அதிக எச்.ஐ.வி கொண்ட ஆப்பிரிக்காவில் இதே போன்ற சவால்கள் அதிகம் உள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை என்பது தினசரி மருந்துகளை உட்கொள்வதற்கு ஒரு தடையாகும் என்றும், அவற்றின் செயல்திறனைக் குறைக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Published by
murugan

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

6 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

7 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

7 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

8 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

8 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

9 hours ago