கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலுமே குறைந்து கொண்டேதான் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்கள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீன நாட்டில் உள்ள ஷாங்காய் நகர அதிகாரிகள் குணாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர்.
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஒலிக்கும் மின்னணு கதவுகளை பொறுத்த உள்ளனர். இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் விதமாக மணி சத்தத்தை எழுப்புமாம். அவர்கள் யாருக்கும் தெரியாமல் வெளியேற வேண்டுமென முயற்சித்தாலும் இந்த மணி ஒலித்து விடும் என கூறப்படுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…