கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலுமே குறைந்து கொண்டேதான் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்கள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீன நாட்டில் உள்ள ஷாங்காய் நகர அதிகாரிகள் குணாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர்.
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஒலிக்கும் மின்னணு கதவுகளை பொறுத்த உள்ளனர். இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் விதமாக மணி சத்தத்தை எழுப்புமாம். அவர்கள் யாருக்கும் தெரியாமல் வெளியேற வேண்டுமென முயற்சித்தாலும் இந்த மணி ஒலித்து விடும் என கூறப்படுகிறது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…