கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஷாங்காய் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

Published by
Rebekal

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலுமே குறைந்து கொண்டேதான் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்கள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீன நாட்டில் உள்ள ஷாங்காய் நகர அதிகாரிகள் குணாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர்.

அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஒலிக்கும் மின்னணு கதவுகளை பொறுத்த உள்ளனர். இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்கும் விதமாக மணி சத்தத்தை எழுப்புமாம். அவர்கள் யாருக்கும் தெரியாமல் வெளியேற வேண்டுமென முயற்சித்தாலும் இந்த மணி ஒலித்து விடும் என கூறப்படுகிறது.

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

20 seconds ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

26 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

58 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago