1 மணி நேரம் சுத்தமான காற்றை சுவாசிக்க இவ்வளவு பணமா? காற்றும் வந்திருச்சிப்ப விற்பனைக்கு!

Published by
Rebekal

தண்ணீர், உணவு என மனிதனின் அணைத்து அன்றாட தேவைகளுமே தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது நாம் அறிந்தது. ஆனால், பேச்சுவாக்கில் பாருங்கள் காற்றையும் ஒரு நாள் விலை குடுத்து வாங்கணும் என நக்கலாக சொல்லியிருப்போம். அது தற்போது உண்மையிலேயே சாத்தியமாகிவிட்ட அவலநிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஊரில் தெரியுமா?
வேறெங்கும் இல்லை. நம்ம தலைநகராகிய டெல்லியில் தான். அதாவது, மற்ற இடங்களை விட நம் இந்தியாவின் தலை நகராகிய டெல்லியில் காற்றின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு ஒரு பொருளை பார்ப்பதற்கே காத்திருக்க வேண்டும் போல, அப்படி பட்ட காற்று மாசுபாடு.

இப்படிப்பட்ட காற்று மாசுபாட்டால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் நிலை மோசமடையவும், உடல் நிலை சரியில்லாதவர்கள் இறக்கவும் கூடிய நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் பார் ஒன்றை ஒருவர் அமைத்துள்ளார்.
அங்கு ஒரு நாளுக்கு 15 பேருக்கு மேல் வருவார்களாம். 1 மணி நேரத்திற்கு 299 ருபாய் தற்போது வரை வசூலிக்கப்படுகிறது. போக போக இன்னும் அதிகரிக்கும் என கூறுகிறார் உரிமையாளர். அந்த காற்றிலும் லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் ஆகிய 7 நறுமணங்களை கலந்து தேவையானதை கொடுப்பார்களாம். மனிதர்களாகிய நமது செயல் பாட்டால் இறைவன் நமக்கு கொடையாக கொடுத்த காற்றை கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago