சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த பட ஷூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. அந்நாளில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செம்பியன் திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட்டார்.
இந்த ராஜினாமா கடிதம் கலாநிதி மாறனின் மனைவியிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் அதனை ஏற்றுக்கொண்டு, அந்த பதவியில் சாந்தி என்பவரை நியமித்தாராம்.
கொஞ்சம் லேட்டாக இந்த விஷயம் அறிந்த கலாநிதிமாறன், உடனடியாக அந்த ராஜினாமாவை ரத்து செய்து, அதனை கிழித்துவிட்டாராம். மீண்டும் செம்பியனை பணியில் சேர்க்க சொல்லி உத்தரவிட்டுள்ளாராம்.
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…
உத்தரா : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…