இயக்குனர் மணிரத்னம் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் , இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறிய வெப்சிரியஷை மணிரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் இவர் இருவரும் 16 ஆண்டுகள் கழித்து இணைவது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இருவரும் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில்,…
சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி,…