மாட்டுனியா டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசுகையில், தனது குடும்பத்தினரை பற்றி மேடையில் பேச வேண்டாம் என அனிதா காட்டமாக கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட நிறைவு நாட்களை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்பது போட்டியாளர்களுடன் வீட்டில் புதுவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இந்த வாரமும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோபங்கள், வாக்குவாதங்கள் சண்டைகள் எப்பொழுதும் போல இந்த வாரமும் தொடரும்.
ஆனால், வாரத்தின் முதல் நாளில் துவங்கி விட்டது என்று சொல்லலாம். ஏன் என்றால் இந்த வாரம் மாட்டுனியா எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசும் பொழுது, எனது குடும்பத்தினரை பற்றி பேச தேவையில்லை என மிகவும் கோபத்துடன் அனிதா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…