கொரோனா மற்றும் காய்ச்சலை 90 நிமிடத்தில் கண்டறியும் சோதனை – பிரிட்டன்

Published by
கெளதம்

கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சலை 90 நிமிடங்களுக்குள் கண்டறியக்கூடிய இரண்டு சோதனை கிட் பிரிட்டன் தயாரிக்க உள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் தொடங்கி, மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் ஆய்வகங்கள் டி.என்.ஏவை ஆய்வு செய்யும் 5.8 மில்லியன் சோதனைகள் மற்றும் 450,000 ‘Cotton swab’ அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Cotton swab’ ஆய்வு செய்யும் 5,000 டி.என்.ஏ சோதனை இயந்திரங்கள் செப்டம்பர் முதல் என்.எச்.எஸ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் 5.8 மில்லியன் சோதனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  DnaNudge வழங்கிய இயந்திரங்கள் ஏற்கனவே எட்டு லண்டன் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறுகையில், “மில்லியன் கணக்கான புதிய கொரோனா வைரஸ் சோதனைகள் 90 நிமிடங்களுக்குள் முடிவுகளை வழங்குமாம். யுகே கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது

“இந்த சோதனைகள் காய்ச்சலையும் கொரோனாவையும் கண்டறியும் என்பது நாம் குளிர்காலம் வரும்போது மிகவும் பயன் தரும் எனவே நோயாளிகள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க சரியான ஆலோசனையைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

1 hour ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago